சினிமா
நடிகர் திலீப்பிடம் 7 மணி நேரம் விசாரணை.

நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ள கேரள உயர்நீதிமன்றம், ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES Uncategorized

