சினிமா
பான்- இந்தியா என்ற வார்த்தை எரிச்சல் தருகிறது: துல்கர் சல்மான்.

‘பாகுபலி’ வரிசை படங்களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் வெளியிடுவது போல திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு, பான் இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது ’புஷ்பா’ படத்தை அடுத்து ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் பான்- இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், பான்- இந்தியா என்ற வார்த்தையே எரிச்சலாக இருக்கிறது என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Uncategorized

