செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள்
செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள்
ராணிப்பேட்டை மாவட்டம்
வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கி உள்ளனர்
மேலும் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் கதிர்வீச்சு காரணமாக பல்வேறு பாதிப்புகளை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அடைவார்கள் என தெரிவித்து வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை ரத்து செய்து செல்போன் டவரினை அப்பகுதியில் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவானது வழங்கப்பட்டுள்ளது
CATEGORIES ராணிப்பேட்டை