BREAKING NEWS

தஞ்சையில் உள்ளஅரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

தஞ்சையில் உள்ளஅரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகில் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 5 மாணவிகள் 14 மாணவர்கள் .என 19 பேர் தேர்வு எழுதினார்கள் இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியின் தேர்ச்சி 100 விழுக்காடு ஆக உள்ளது. தொடர்ந்து இப்பள்ளி 12 ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS