BREAKING NEWS

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் எனவும் இதனை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உட்பட பிற மாநிலங்கள் முதல்வர்கள் நிதி ஆய்வுக்கு கூட்டத்தில் பங்கேற்று ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் மாநிலங்களுக்கு நிதியினை பெற்று தந்திருக்க வேண்டும் என புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்

ராணிப்பேட்டை மாவட்டம்

ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது

இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று அருள்மிகு பாலமுருகன் சாமியை தரிசனம் செய்து வழிப்பாட்டில் ஈடுபட்டார்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான பட்ஜெட் தாக்கல் என தெரிவித்தார்

Share this…

CATEGORIES
TAGS