BREAKING NEWS

தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அரக்கோணத்தில் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இதய நோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் கலந்துகொண்டு இதயம் காப்போம் விழிப்புணர் நிகழ்ச்சி குறித்து பேசினார்.

விழாவில் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் சின்ராசு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் செயலாளர் , கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர்கள் தங்க குருநாதன் ,பழனிவேல் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் 500க்கும் மேற்பட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS