BREAKING NEWS

தரங்கம்பாடி அடுத்து பெருங்குடி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் கபடி கழகம் நடத்தும் 24 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான கபடி போட்டி

தரங்கம்பாடி அடுத்து பெருங்குடி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் கபடி கழகம் நடத்தும் 24 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான கபடி போட்டி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நெடுவாசல் ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் கபடி கழகம் நடத்தும் 24 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போ போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான கபடி வீரர்கள் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், ரொக்க பணம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெருங்குடி டாக்டர் அம்பேத்கர் கபடி கழகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS