தலைப்பு செய்திகள்
கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிக்கு தமிழக அரசு கறார் உத்தரவு.
கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை கறார் உத்தவு பிறப்பித்துள்ளது.
அண்மையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைப்பது, தண்டிப்பது போன்ற புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இதுபோன்ற புகார்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்