தலைப்பு செய்திகள்
வரும் 14-ம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு.

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்தாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 14-ம் தேதி சட்டமேதை டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
