BREAKING NEWS

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்.

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்.

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் நிறுவனம் மற்றும் மதர் தெரசா எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் காளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான சாலை விழிப்புணர்வு பாதுகாப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு சாலை விழிப்புணர்வு மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதர் தெரசா எடுகேஷனல் ட்ரஸ்டின் திட்ட அலுவலர் ராமர் செய்திருந்தார். இதில் வேல்ஸ்பன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி ஹெச் ஆர் நீல்கிரண், ஸ்ரீமன் நாராயண ஆகியோர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர் பற்றி எடுத்துரைத்தனர்.

CATEGORIES
TAGS