BREAKING NEWS

துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 18 வயது லட்சுமணன் என்பவர் மீது வீட்டில் நின்று கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி கொண்டு இவர் மீது பட்டு பலத்த காயம் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் சற்று முன் பலியானார் காவல்துறை தீவிர விசாரணை துப்பாக்கியால் சுட்டது யார் என்ற குழப்பம் நீடிக்கிறது…

Share this…

CATEGORIES
TAGS