BREAKING NEWS

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு அனுமதி.

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு அனுமதி.

தேனி மாவட்டம் போடி மெட்டு கம்பம் மெட்டு பகுதிகளில் தமிழக கேரளா எல்லை பகுதி அமைந்துள்ளது இப்பகுதிக்குள் வரும் கேரளா வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்பட்டு தமிழக எல்லைக்குள் அனுப்பப்பட்டு வருகிறது தற்பொழுது கேரளாவில் நிபா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு பின்னே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் அங்குள்ள மக்களிடம் காய்ச்சல் உள்ளதா இருமல் சளி உள்ளதா என சோதனைக்கு பின்னே தமிழகத்திற்குள் தற்பொழுது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS