BREAKING NEWS

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக  அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 108 சீர்வரிசைகளுடன் வந்தனர். காளிகாம்பாள் உடனுறை வீரபத்திர ஸ்வாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதனைத் தொடர்ந்த ஸ்ரீ மகா சரபேஸ்வரர் பீடம் பீடாதிபதி.

ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் தலைமை திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.பின்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

Share this…

CATEGORIES
TAGS