BREAKING NEWS

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்?

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த அதிகாரிகளை மட்டுமில்லாமல் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். உரிய விசாரணை நடத்தப்படாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா பேட்டி .

Share this…

CATEGORIES
TAGS