BREAKING NEWS

பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.

பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.

பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருமாக்கநல்லூர், வையச்சேரி பகுதியில் பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்கால் பொக்லைன் இயந்திரம் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணியானது முறையாக அகலத்தை குறைத்து மண் சரிவர எடுக்காமல் பெயரளவில் தூர்வாரும்பணி நடைபெற்று வருகிறது. அகலம், ஆழம் ஆகியவை சரிவர கடைபிடிக்காமல் தூர்வாரினால் மழை காலங்களில் பெருமாக்கநல்லூர் பகுதியில் 500 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS