பேரணாம்பட்டு சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பதவியேற்பு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவின் சமூக பாதுகாப்புத் திட்ட புதிய தாசில்தாராக சரவண மூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார் .
அவருக்கு தாசில்தார் சிவசங்கர், வட்ட வழங்கல் அலுவலர் எஸ். மஞ்சுநாதன், தலைமை சர்வேயர் சரவணன் , வருவாய் ஆய்வாளர் சர்குணா, கிராம நிர்வாக அலுவலர்கள் பி. உதயகுமார் ,எம். ஜெயக்குமார் , துரைமுருகன் , ஜெய்சங்கர், சிவப்பிரகாசம் ,
நவீன் குமார் ,எம். சௌந்தரி , தனசேகரன் , கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், வெங்கடேஷன் பாபு , ஆசைத்தம்பி, சின்னச்சாமி, குப்புசாமி ,எம். அறிவழகன், ஆர். பாஸ்கர், கே. சுந்தரேசன், அனிதா ,ராஜேஸ்வரி, வணிக தொடர்பாளர்கள் ஏ. குட்டி பாபு , சுஹேல் அஹமத் , பாஸ்கர் செட்டியார், சுரேஷ் உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
CATEGORIES வேலூர்