மாவட்ட செய்திகள்
சேலம் ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலயத்தில், 427-வது அவதாரத் திருநாள் குரு ஜெயந்தி விழா.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமத்தில் ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலயத்தில், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 427-வது அவதாரத் திருநாள் குரு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு பூஜையாக கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES சேலம்
