BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி  நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கு,புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை மேயரும் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான ரெ.மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை உரக் கிடங்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான ரெ.மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்….

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் , மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸ் , மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )