மாவட்ட செய்திகள்
கைவினைத் தொழில் நுணுக்கங்களைக் கற்ற கல்லூரி மாணவிகள்!
கிள்ளிகுளம் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராமத்தில் உள்ள கைவினைப் பொருட்கள் தயாரிப்புக் கூடத்தை பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தனர்.
CATEGORIES Uncategorized