BREAKING NEWS

மெலட்டூர் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் உளுந்து பயிர்கள் பாதிப்பு ! மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மெலட்டூர் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் உளுந்து பயிர்கள் பாதிப்பு ! மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், கள்ளர்நத்தம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது தற்போது உளுந்து செடிகள் பூ, பூத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது.

தற்போது உளுந்து செடிகளை மஞ்சள் நோய் தாக்குதலால் செடிகள் வெளுத்து இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது மஞ்சள் நோயை கட்டுப்படுத்தவும், கடும் வெப்பம் காரணமாக பூக்கள், பிஞ்சுகள் உதிராமல் இருக்கவும் செடிகளுக்கு ஊட்ட சத்து டானிக் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்

 

Share this…

CATEGORIES
TAGS