BREAKING NEWS

ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

 

ராணிப்பேட்டை மாவட்டம்

வன்னிய குல சாஸ்திரி பேராசிரியர் ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு அண்ணா சிலையில் அருகில் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் மேல தாளங்களுடன் பல்வேறு வேடங்களில் ஆடலும் பாடலமாக பேருந்து நிலையத்தை கொடியேந்தி அணிவகுப்பு வந்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட வன்னியர் குல சமுதாய மக்கள் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS