வேலூரில் சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர்.

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் தனசேகரன், வேலூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பணியின் போது பல்வேறு புதிய யுக்திகளை மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் செந்தில் சக பொறியாளர்களுக்கு வழங்கினார்.