BREAKING NEWS

வேலூர் பாலாற்றங்கரை, புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!!

வேலூர் பாலாற்றங்கரை, புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!!

திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் மாநகராட்சி, வேலூர் புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதி, பாலாற்றங்கரையில் வேலூரின் புகழ்ப்பெற்ற ஸ்ரீ ஸ்ரீ செல்லியம்மன் திருத்தளம் அமைந்துள்ளது. இத்திருத்தளத்தில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை காலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் காலை, மாலையில் சிறப்பு பூஜை அலங்கார அம்மனைக்கான திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், ஆடி வெள்ளி முன்னிட்டு தொடர்ச்சியாக எட்டு வெள்ளிக்கிழமை வரை ஆடிமாத சிறப்பு பூஜைகள் நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

 

Share this…

CATEGORIES
TAGS