1000 பணம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சித்தாநத்தம், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவ செல்வகுமார் பயனாளி ஒருவரிடம் ரூ 1000 பணம் லஞ்சம் வாங்கியதாக போலீலஞ்ச ஒழிப்பு சார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
CATEGORIES திருச்சி
TAGS கிராம நிர்வாக அலுவலர்தமிழ்நாடுதிருச்சிதிருச்சி மாவட்டம்போலீசார் கைதுபோலீலஞ்ச ஒழிப்பு சார்மாவட்ட செய்திகள்