33 ஆண்டுகள் இயக்க பணியில் தன்னலமற்ற சேவையை பாராட்டியும் 40 ஆண்டு கால சமூக சேவை யை பாராட்டி மாநிலத் தலைவர் முனைவர் வே. மணிவாசகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
33 ஆண்டுகள் இயக்க பணியில் தன்னலமற்ற சேவையை பாராட்டியும் 40 ஆண்டு கால சமூக சேவை யை பாராட்டி மாநிலத் தலைவர் முனைவர் வே. மணிவாசகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் விழுப்புரம் மாவட்டம் சார்பாக விழுப்புரம் மயிலம் பொறியல் கல்லூரியல் 33 ஆண்டுகள் இயக்க பணியில் தன்னலமற்ற சேவையை பாராட்டியும் 40 ஆண்டு கால சமூக சேவை யை பாராட்டி மாநிலத் தலைவர் முனைவர் வே. மணிவாசகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது கடலூர் மாவட்டம் வீராணம் கரை அருகே அமைந்துள்ள வாக்கூர் கிராமத்தில் பிறந்து தன்னுடைய பள்ளி, கல்லூரி படிக்கும் போதும்
” தன்னை ஈடுபடுத்தி கொண்டு 32 ஆண்டுகாலம் இயக்கத்தில் தலைவராக பொறுப்பேற்கு குமரி முதல் சென்னை வரை ஆசிரியர்களுக்கு இடர்பாடுகள் வந்தால் அதை உடனே நிவர்த்தி செய்யும் பணித் தொகுதியில் பல போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு சலுகைகளை பெற்று தந்தவர் நேர்மை உண்மை அயராது உழைக்க கூடியவர் மிக எளிமையாக வாழக்கூடிய தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சேலம் மாவட்ட தலைவர் கு.பாரி தலைமை வகித்தார் மாநில பொருளாளர் ஆ. கிருஷ்ணன் வரவேற்றார் மாநில பொதுச்செயலாளர் இரா. பிரபாகரன் மாநில அமைப்பு செயலாளர் விஜயகுமார் தலைமையிடத்து செயலாளர் சுவாமிநாதன் பிரச்சார செயலாளர் சேகர் மகளிரணி மஞ்சு சட்ட செயலாளர் ராஜேந்திரன் துணை பொது செயலாளர் பாலகிருஷ்ணன் மேனாள் மாநில அமைப்பு செயலர் சேலம் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தார் மாநிலத் துணை தலைவர்கள் மண்டல செயலாளர்கள் மற்றும் அண்ணாமலை கலாநிதி செந்தில்வேலன் ஆண்டாள் மெர்சி ஆரோக்கிய செல்வி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன் குகநாதன் வினோத்குமார் பழனி குணசேகரன் மைதிலி ரேவதி செந்தில் சக்கரபாணி விழுப்புரம் மாவட்டத் தலைவர் நீ. பன்னீர் செல்வம் மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் கடலூர் கிருஷ்ணமூர்த்தி ஜெய்சங்கர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் விழாவில் மாநில மாவட்ட இணை துணை மகளிரணி பொறுப்பாளர்கள் 700க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து மகளிரணி ஜனசக்தி வழங்கினார் முடிவில் விழுப்புரம் மாவட்ட தலைவர் நீ. பன்னீர்செல்வம் நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் நீ.. பன்னீர் செல்வம் செயலாளர் துரை பொருளாளர் சதேஷ் குப்பன் கதிரவன் சுந்தரி ரகு சுரேஷ் மகாதேவன் அன்பரசன் திண்டிவனம் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.