திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை
உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது.
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சாமி அலங்கரிக்கப்பட்டு செண்டை மேளம் முழங்க கோவிலில் இருந்து புறப் பட்டு தில்லைநகர் ருத்ரப்பா நகர் ராமசாமி நகர் கங்காதரன் லேஅவுட் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு அகில பாரத ஐயப்பா சங்கத்தினர் செய்திருந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்உடுமலைப்பேட்டைதமிழ்நாடுதிருப்பூர்திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில்தேனிதேனி மாவட்டம்