மாவட்ட செய்திகள்
நெல்லையில் நடந்த கொலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது.
நெல்லையில் நடந்த கொலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது தாேட்டத்தில் விளைந்த காய் கறிகளை விற்பனை செய்வதற்காக நைனார்குளம் சந்தைக்கு எடுத்து வந்துள்ளார். அப்போது, அவரை மறித்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சசிகுமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சசிகுமாரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்