Category: சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டில் 5அடி நீளம் உள்ள சாரை பாம்பு. தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் ராஜலட்சுமி நகரில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில் இன்று அவரது வீட்டில் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று இருப்பதைக் ... Read More
வாழப்பாடியில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான கல்லறை திருவிழா இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் அஞ்சலி செலுத்த ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் இதில் இறந்து போன முன்னோர்களை நினைவு கூறும் வகையில் வாழப்பாடி பங்கு தந்தை ஜெயசீலன் அவர்கள் கல்லறை தோட்டங்களை மந்திரித்து ... Read More
பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் 2-வது வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர் முருகன் கோவிலில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காவேரி, கவுன்சிலர் நதியா செழியன் தலைமையில் ... Read More
வாழப்பாடி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து: 6 பேர் படுகாயம்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், நிலை தடுமாறி, கட்டுப்பாடு இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ... Read More
ஆத்தூர் அருகே ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை போலீஸ் விசாரணை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சின்னத்தம்பி இவர் காட்டுக்கோட்டை பகுதியில் ஹார்டுவேர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்துள்ளார், இவருக்கு திருமணமாகி சித்ரா என்கிற ... Read More
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் துப்புரவு தொழிலாளியின் வீட்டின பூட்டு உடைத்து நகை பணம் கொள்ளை.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை பணம் திருடு போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சி. சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி - ... Read More
சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி.
சேலம்: சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் ... Read More
வாழப்பாடி கனரா வங்கி முன்பு தற்கொலை தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு.
சேலம் மாவட்ட வாழப்பாடியில் கனரா வங்கி இயங்கி வருகிறது இதில் 5 மாதங்களுக்கு முன்பு மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் வங்கி கணக்கை துவங்கி உள்ளார் இதனிடையே இன்று அவருடைய ... Read More
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கரியக்கோவில் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுமென்பதால் , கரியக்கோயில் வசிஷ்ட நதி கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலூகாவிற்கு உட்பட்ட கரியக்கோயில் ... Read More
வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு. போலீசார் தொடர்ந்து விசாரணை..
வாழப்பாடி அருகே வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு, போலீசாருக்கு தெரியாமல் முதியவரின் சடலத்தை எரித்ததால் பரபரப்பு, ... Read More
