Category: சேலம்
எடப்பாயில் கடந்த 3 மணி நேரத்திற்க்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழை விவசாயிகள் கவலை.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சுற்றியுள்ள பூலாம்பட்டி, பட்டக்காரனூர், மேட்டுப்பாளையம், வெள்ளரிவெள்ளி, கோனேரிப்பட்டி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. காலை ... Read More
எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழாவில் தேர் இழுப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள அருள்மிகு தேவகிரி அம்மை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்கள் பெருவிழா கடந்த இரண்டு தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் ... Read More
எடப்பாடியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபர் கைது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த ... Read More
சேலம் ஏற்காடு, விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் பாதுகாப்புடன் நடந்தது.
சேலம், ஏற்காடு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம், பலத்த பாதுகாப்புடன், இன்று அமைதியாக நடந்து முடிந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஏற்காட்டில் 21க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று சிலை கரைப்பு ... Read More
அஇஅதிமுக சார்பில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுக கழகக் கொடி ஏற்றி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஏற்காடு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பதவி செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்காட்டில் தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு கூட்டுறவு மாநிலத் வங்கி தலைவரும், அஇஅதிமுக சார்பில் சேலம் புறநகர் மாவட்ட ... Read More
எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் ... Read More
தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.
ஆத்தூர் கொத்தாம்பாடியில் தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ... Read More
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை, அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
சேலம்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை பயறுவகை, எண்ணெய்வித்துக்கள், பருத்தியில் ஒருங்கினைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் ... Read More
சேலம் வழியாக சென்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்.
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை சார்பிலும், ரெயில்வே காவல்துறை சார்பிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் தொடர்ந்து ரெயில்களில் சோதனை ... Read More
கல்பகனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை,ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.
தமிழக முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 202-23 ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,பல்வேறு ... Read More
