Category: சேலம்
ஆத்தூர் மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிக்க ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
சேலம்: ஆத்தூர் மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலுமாக ஒலிக்க வலியுறுத்தி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜே.பி. (எ)ஜெயபிரகாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ... Read More
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- கரையோர மக்கள் வெளியேற்றம்.
மேட்டூர்: கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பு உள்ளன. அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த ... Read More
ஓபிஎஸ் தொண்டர்கள் அதிரடி- அதிர்ச்சியில் இபிஎஸ்.
சேலத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு இருப்பதாக தகவல் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே தினம்தோறும் அறிக்கை போர் நடைபெற்றுவருகிறது எனலாம்.கட்சியின் ... Read More
சிங்கப்பூரில் மலர்ந்த காதல்… வாழப்பாடியில் டும் டும் டும்: தமிழ் பாரம்பரியப்படி மணமகளை கரம்பிடித்த பிரான்ஸ் மணமகன்.
வாழப்பாடி சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் பிரான்ஸ் நாட்டு இளைஞரை காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். சேலம் மாவட்டம், வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ... Read More
கண்டெய்னர் லாரி மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபப் பலி!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை மலைப்பகுதியில் தக்காளி விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இங்கு விலையும் தக்காளிகளை அறுவடை செய்யும் மலைவாழ்மக்கள் அதனை பிக்கப்வேனில் ஏற்றிக்கொண்டு தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு ... Read More
இல்லம் தேடி மருத்துவத்தில் 75 லட்சம் பேருக்கு மருத்துவப் பெட்டகம்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இன்று இரும்பாலை பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு வந்த அமைச்சரைப் ... Read More
குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக்காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டை பகுதியில் விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சியை மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மே மாதம் 24ம் ... Read More
சேலம் ரங்கன் தெருவில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது .
சேலம் மாவட்டம் nஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட முல்லைவாடி 3வது வார்டில் உள்ள ரங்கன் தெருவில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாத நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அப்பகுதிக்கு மின் இணைப்பு ... Read More
கொத்தாம்பாடி பிரிவு சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பாடி பிரிவு சாலை அருகே முல்லைவாடி பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி செல்லும்போது கொத்தாம்பாடி பிரிவு சாலையில் தளவாய் பட்டியை சேர்ந்த ஜெயராஜ், தனது ... Read More
ஆத்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்து சேதம்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கீரிப்பட்டி சேர்ந்த சக்திவேல்(43) என்பவருக்கு சொந்தமான ஈச்சர் லாரியில் வெளியூரில் இருந்து கால்நடைகளுக்கு வைக்கோல் ஏற்றி வந்து கீரிப்பட்டி மட்டுமின்றி மல்லியகரை அரசநத்தம் கருத்தராஜபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு ... Read More
