Category: சேலம்
மாவட்ட செய்திகள்
ஏற்காட்டில் தமிழ்நாடு சட்டபேரவையின் பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ராஜா எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் ஏற்காடு படகு இல்லம், உண்டு உறைவிட பள்ளி மற்றும் அரசினர் ... Read More
தலைப்பு செய்திகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள்!! மார்ச் 8ல் தீர்ப்பு ! சேலம் மாவட்டம் ஓமலூரில் வசித்து வந்தவர் கோகுல்ராஜ்.இவர் 2015ல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கியது சன் குழுமம் மற்றும் மக்கள் மன்றம் தொண்டு நிறுவனம். வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கியது சன் குழுமம் மற்றும் மக்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
எடப்பாடியில் சேர்மன் பதவி தேர்ந்தெடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம். எடப்பாடியில் சேர்மன் பதவி தேர்ந்தெடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம். சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு. தமிழகம் முழுவதும் நகர்ப்புற ... Read More
தலைப்பு செய்திகள்
சேலம் மாவட்டம் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் காட்டெருமை மோதியதில் வாலிபர் பலி. சேலம் மாவட்டம் ஏற்காடு செஞ்திட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் .வயது23 தகப்பனார் பெயர் கோவிந்தன். இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று ... Read More
தலைப்பு செய்திகள்
எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் சந்தேகத்தின்பேரில் கணவர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை. எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் சந்தேகத்தின்பேரில் கணவர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை ... Read More
மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம். பூலாம்பட்டி ஆற்றில் குளிக்கச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி..! சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோயில் செல்லும் வழியில் காட்டுத்தீ. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோயில் செல்லும் வழியில் வெட்டுவான் மலை என்ற வனப்பகுதியில் இன்று காலை எதிர்பாராதவிதமாக காட்டுத் தீ பற்றியதால் ... Read More
தலைப்பு செய்திகள்
மாசி மாத அமாவாசையில் களை கட்டிய மயான கொள்ளை ஆடு கோழிகளின் ரத்தம் குடித்த பக்தர்கள். ஏற்காடு டவுன் பகுதியில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா மகா சிவராத்திரியை முன்னிட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
வாழப்பாடியில் முதல்வர் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடபட்டது. வாழப்பாடியில் முதல்வர் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடபட்டது. குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில், தமிழக ... Read More
