BREAKING NEWS

Category: திருநெல்வேலி

நெல்லை மாநகரம் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தேசிய கண் தான விழிப்புணர்வு பற்றியும், போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தாமாகவே முன் வந்து தன்னுடைய கண்ணை தானம் செய்வதாக படிவத்தை பூர்த்தி செய்தும் கொடுத்த நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன்
திருநெல்வேலி

நெல்லை மாநகரம் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தேசிய கண் தான விழிப்புணர்வு பற்றியும், போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தாமாகவே முன் வந்து தன்னுடைய கண்ணை தானம் செய்வதாக படிவத்தை பூர்த்தி செய்தும் கொடுத்த நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன்

நெல்லை மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தலைமையேற்ற நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் தேசிய கண் ... Read More

விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில் நகராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகளை சீரமைத்துத்தர கோரிக்கை மனு.
திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில் நகராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகளை சீரமைத்துத்தர கோரிக்கை மனு.

நெல்லை புறநகர் மாவட்டம்,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில், நகராட்சி தலைவர் திரு செல்வ சுரேஷ் பெருமாள் அவர்களை சந்தித்து, நகராட்சிக்குட்பட்ட 7 ஆவது வார்டு கருத்தையாபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய ... Read More

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி  ஊராட்சிக்குட்பட்ட வவுசி நகர் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை, தெருவிளக்கு குடிநீர், போன்ற வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சி சுத்தமல்லி பகுதியின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட வவுசி நகர் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை, தெருவிளக்கு குடிநீர், போன்ற வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சி சுத்தமல்லி பகுதியின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி பகுதி தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் பீர்முகமது, ஆறாவது வார்டு தலைவர் சையத் அலி, மாவட்ட விரிவாக்கத் துறை ... Read More

பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா. பாஜக தலைவர்கள் பங்கேற்பு.
திருநெல்வேலி

பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா. பாஜக தலைவர்கள் பங்கேற்பு.

திருநெல்வேலி,  கூடன்குளம். மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு ஆட்சி சாதனைகளை முன்னிட்டு… "இராதாபுரம் தெற்கு ஒன்றிய பாஜக மற்றும் கூடன்குளம் FRIENDS SPORTS CLUB" - இனைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ... Read More

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதி வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகளும் கவனிக்குமா ?
திருநெல்வேலி

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதி வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகளும் கவனிக்குமா ?

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதியில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தின் பக்கத்தில் வக்ஃப் வாரிய கட்டிடத்தை காண்டிராக்ட் மூலம் பராமரித்து வருகிறார்கள்.     அக்கட்டிட வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் ... Read More

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகில்  புதிய தார்சாலை அமைத்த ஒரு மாத காலத்தில் அந்த சாலையை சீர்குலைக்கும் ஊராட்சி.
திருநெல்வேலி

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகில் புதிய தார்சாலை அமைத்த ஒரு மாத காலத்தில் அந்த சாலையை சீர்குலைக்கும் ஊராட்சி.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து வாகைக்குளம், பிரம்மதேசம் மற்றும் மன்னார்கோவில் கிராமங்களுக்கு புதியதாக சென்ற மாதம் புதியதார்சாலை அமைத்தனர்.   இந்த சாலையை போட்டு ஒரு ... Read More

நெல்லை, திசையன்விளை யில் மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள். மதுவை கீழே கொட்டி,மது பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி

நெல்லை, திசையன்விளை யில் மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள். மதுவை கீழே கொட்டி,மது பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜர் சிலை அருகே மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள் தமிழ் நாடு காமராஜர்- , சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் ... Read More

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து, சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து, சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், மதகநேரி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்(42) இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பாளையங்கோட்டை சிறைத்துறை சார்பில், ஜெயின் வாசலில் ஹோட்டல், சிகையலங்காரக் கடை, பெட்ரோல் ... Read More

திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அம்பையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி

திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அம்பையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை புறநகர் மாவட்டம்: திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கல்லிடை ... Read More

திருநெல்வேலி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது. திருநெல்வேலி மாவட்டத்தின் வருடாந்திர ... Read More