Category: தென்காசி
மாவட்ட செய்திகள்
உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கோரி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் ! தென்காசியில் தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி துறை பொறியாளர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
பேருந்துகளில் கட்டண கொள்ளை ! தமிழகத்தில் நான்கு நாள்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் படையெடுத்து கோயம்பேடு பேருந்து நிலையங்களில் குவிந்த நிலையில் அரசு பேருந்துகளில் சிறப்பு பேருந்து இல்லாததால் ... Read More
மாவட்ட செய்திகள்
வடகரை ஊராட்சியில் இலவச இருதய பரிசோதனை, பொதுமருத்துவம், கண் பரிசோதனை முகாம். வடகரை ஊராட்சி திமுக, சென்னை சோசியல், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கங்கள், அப்போலோ மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, மஹாவீர் இன்டர்நேஷ்னல் ... Read More
தலைப்பு செய்திகள்
நெல்மணிகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி, மணிமுத்தாறு, ஆற்றுக்கால் உள்ளிட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
கல்லூரி ஆசிரியரால் மாணவி தற்கொலை..! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் இந்து பிரியா இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் மகளிர் ... Read More
தலைப்பு செய்திகள்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் தி.மு.க வேட்பாளர்கள் வெளியேற்றம். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் தி.மு.க வேட்பாளர்கள் வெளியேற்றம், போராட்டம் தடியடி தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டில் தற்போது நடந்து ... Read More

