BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்ராஜா யோகதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை, பத்மவாசன் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறையின் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ... Read More

குத்தலாம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காவலர்கள் அதிரடி சோதனை.
மயிலாடுதுறை

குத்தலாம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காவலர்கள் அதிரடி சோதனை.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   இதனைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ... Read More

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த மாணவன் ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் ... Read More

செம்பனார்கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை

செம்பனார்கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை செய்தியாளர் ராஜா.   மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட விஸ்வகர்மா நல சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது.   விழாவிற்கு எஸ்.முருகன் தலைமை வகித்தார், ... Read More

செம்பனார்கோவிலில் தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
மயிலாடுதுறை

செம்பனார்கோவிலில் தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.   செம்பனார்கோவிலில் திமுக சார்பில் தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக ... Read More

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை, "பார்வைக்குஒரு பயணம்" என கண் தான விழிப்புணர்வு பேரணி   மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கண் தானம் விழிப்புணர்வு பேரணி குத்தாலம் லயன்ஸ் சங்கம். ஆடுதுறை லயன்ஸ் சங்கம்.திருவிடைமருதூர் லயன்ஸ் சங்கம். ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவ, மாணவிகள் 96 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதாபானு ... Read More

மயிலாடுதுறையில், தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாள் விழா
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாள் விழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குத்தாலம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு, மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி ... Read More

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்
Uncategorized

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.   செம்பனார்கோவில் ... Read More

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மாதிரிமங்கலத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மாதிரிமங்கலத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு உதவி தொகை திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக முன்னணியினர் குத்தாலம் ... Read More