BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று  கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல் கண்டிகை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி பொண் புள்ளி மான் வயது (3) தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னாத்தம்மன் குளத்திற்கு ... Read More

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .
திண்டுக்கல்

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நூற்பாலைகள், கல்லூரிகள், காகித ஆலைகள் என அதிகமான வருவாய் வரும் இந்த ஊராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். இந்த ... Read More

கரூரில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில் ,கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
கருர்

கரூரில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில் ,கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்று. நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் வரலாற்றில் இல்லாத வகையில் நிகழாண்டு வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் ... Read More

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், ... Read More

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!
கன்னியாகுமரி

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!

திட்டுவிளை மார்த்தால் அசிசி பள்ளி வளாகத்தில் ஜாய் பவுண்டேஷன் மற்றும் கால்வின் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் சுமார் 170 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். 8 நபர்கள் கண் புரை நீக்குதல் அறுவை ... Read More

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா
ராணிபேட்டை

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. ... Read More

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குவாகம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் மதுரைவீரன் சுவாமி, கருப்பண்ண சுவாமி, பாப்பாத்தி யப்பான் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக ... Read More

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக  சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.
அரியலூர்

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற யாகசாலை ... Read More

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை  வருவாய் கோட்ட ஆட்சியர்  சுகந்தி ஆய்வு செய்தார்.
நாமக்கல்

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்ட ஆட்சியர் சுகந்தி ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்ட ஆட்சியர் சுகந்தி ஆய்வு ... Read More

காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு

காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் ... Read More