Category: மாவட்டச் செய்திகள்
காட்பாடியில் பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்க இலவச நீர் மோர் வழங்கிய தம்பதியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளி மலை கூட்டுரோட்டில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். இந்த பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் காட்பாடி மாநகரவாசிகள் என அதிகமாக மக்கள் கூடுவதை வைத்துக்கொண்டு ... Read More
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் கடும் அவதி-திடீர் சாலல மறியல்!
குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு ... Read More
வேலூரில் சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர்.
வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ... Read More
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி.
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த மின்வாரிய ஊழியர். திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி கசவநல்லாத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ... Read More
வேலூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கல்.
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில், புதிய நீதிக் கட்சி தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் ஆணைக்கிணங்க, வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் ... Read More
மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மட்டும் பெய்த வினோத மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் நனைக்கும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்துள்ளது. இன்று மயிலாடுதுறை ... Read More
திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் 20 அடி நீளத்திற்கு பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி ஏந்தியும் சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ... Read More
ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்..
ஈரோடு அடுத்த பவளத்தம்பாளையம் ஏஈடி பள்ளியில் ஈரோடு பெருந்துறை சென்னிமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் ஆய்வு நடைபெற்றது.. இதில் ஈரோடு மாவட்ட ... Read More
.கோபி அருகே எச்சரிக்கையை மீறி குப்பைகளை கொட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கலிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட சென்னியப்பா நகர் பாரதி நகர் மல்லிகை நகர் காமதேனு கார்டன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000க்கும் மேற்பட்டோர்வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி வழியாக செல்லும் ஓடையில் ... Read More
நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 108 சீர்வரிசைகளுடன் ... Read More
