BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

தஞ்சையில் உள்ளஅரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சையில் உள்ளஅரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகில் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 5 மாணவிகள் 14 மாணவர்கள் .என 19 பேர் தேர்வு எழுதினார்கள் இவர்கள் அனைவரும் ... Read More

தேனி மாவட்டம் கம்பத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மார்க் எடுத்த மாணவி சாதனை பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து
தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மார்க் எடுத்த மாணவி சாதனை பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேனி மாவட்டத்தில் 14225 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார் அதில் 13177 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேனி மாவட்டம் கம்பம் ராமஜெயம் மெட்ரிக் ... Read More

மக்களின் தாகத்தை நீக்கிய மருந்து நிறுவனம் ,மோர் அருந்தி தாகம் தணிந்து சென்ற பொதுமக்கள்.
இராமநாதபுரம்

மக்களின் தாகத்தை நீக்கிய மருந்து நிறுவனம் ,மோர் அருந்தி தாகம் தணிந்து சென்ற பொதுமக்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருப்பதி மொத்த மருந்து விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை நீக்கும் வகையில் 15 நாட்கள் குறிப்பாக ஒவ்வொரு நாளும், மோர், சர்பத் ... Read More

சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.
மயிலாடுதுறை

சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.

சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கையநல்லூர் ஸ்ரீ புத்தடி முத்துமாரியம்மன் ... Read More

பட்டரைபெரும்புதூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும்” 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024”
திருவள்ளூர்

பட்டரைபெரும்புதூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும்” 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024”

திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்றமாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 ... Read More

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடிரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல், இருவர் மீது விழுந்து இருவருக்கு காயம், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக பாதிக்கபட்டவர்கள் குற்றச்சாட்டு.
கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடிரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல், இருவர் மீது விழுந்து இருவருக்கு காயம், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக பாதிக்கபட்டவர்கள் குற்றச்சாட்டு.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய பில்டிங் உள்ளது. இங்கு விமான நிலைய நிலம் கையகப்படுத்துதல் துறை இயங்கி வருகினற்து. இங்கு சிங்காநல்லூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து ... Read More

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி
நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கும் 126 வது ... Read More

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இராமநாதபுரம்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கலெக்டர் ஆவதே எனது லட்சியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி மாணவி முதலிடம். பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மதிப்பெண் ... Read More

நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க ஏ.சி. சண்முகத்துக்கு அழைப்பு!
வேலூர்

நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க ஏ.சி. சண்முகத்துக்கு அழைப்பு!

வாரணாசியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மே 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தின நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் வருகை புரியுமாறு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கட்சித் ... Read More

தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு
நீலகிரி

தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு தேவர்சோலை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது .இந்தப் பள்ளியின் தங்களுக்கு பயந்துவிட்ட ஆசிரியர் பத்மநாபன் ... Read More