Category: மாவட்டச் செய்திகள்
கிருத்திகையை முன்னிட்டு ஓராண்டாக அன்னதானம்!
வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டை கடந்த ஓராண்டாக கிருத்திகை தோறும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் ஒரு தம்பதியினர். அவர்கள் நேற்று முன்தினம் நடந்த கிருத்திகையை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் ... Read More
அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர்.
அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர். அதுபோல் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமணம் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று சாதனை, தமிழகத்தில் பத்தாம் ... Read More
மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு முடிவை பார்ப்பதற்குள் உயிர் பிரிந்த சோகம் சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. பத்தாம் வகுப்பு மாணவர் அணிவர் மதுரவாயில் ... Read More
போரூரில் சின்னத்திரை நடிகர் பாலாவின் உருவ படத்தை தத்ரூபமாக வரைந்து சிறுவன் ஒருவன்பாலாவை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது என கூறி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் கே பி ஒய் பாலா இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏராளமான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து ... Read More
காட்பாடியில் தேர்வு முடிவு வரும் வேளையில் பயத்தில் தூக்கில் தொங்கிய சிறுமி.
காட்பாடியில் 16 வயது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி செல்லாவூர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நீலாதேவி. இருவரும் விவசாயம் செய்து ... Read More
வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ ... Read More
வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை- பணம் கொள்ளை அடித்த இரண்டு பெண்கள்- இரண்டு ஆண்களை கைது செய்த போலீசார்..
திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே உள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் துளசிராமன் இவர் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் கடந்த மாதம் 29ஆம் தேதி வேலை சம்பந்தமாக சென்னைக்கு சென்றுள்ள இந்நிலையில் இவரது வீட்டில் ... Read More
இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் ... Read More
மாப்படுகை பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய சித்திரை உற்சவ திருவிழா பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமம் வடக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு சித்திரை உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி பந்தல்கால் முகூர்த்தம்,காப்பு கட்டுதலுடன் ... Read More
