BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி

கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ... Read More

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ராணிபேட்டை

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது இராமநாதபுரம் ... Read More

தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி

தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சங்கரன் பந்தல் கடைவீதியில் அனைத்திந்திய ... Read More

அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள வேலூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வேலூர்

அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள வேலூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க .அழகிரி மகன் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பு ... Read More

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்…
நீலகிரி

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்…

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ... Read More

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மாவட்டச் செய்திகள்

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..
ராணிபேட்டை

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்... சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா ... Read More

திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த  ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.
திருவள்ளூர்

திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த  ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் சுய பயன்பாட்டுக்காக முறைகேடாக போலீஸ்  ஸ்டிக்கரை மற்றும் போலீஸ் சைரன்  பயன்படுத்தி அதிவேகமாக சென்னையை நோக்கி செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சொந்த ... Read More

வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!
வேலூர்

வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில் ஆலோசணைக்கூட்டம், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் மேல்நிலை தேர்வுகளில் தேர்வில் ... Read More

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்
ஈரோடு

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்

  ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் ... Read More