Category: மாவட்டச் செய்திகள்
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜா கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் தேர் திருவிழா
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் பழமை வாய்ந்த கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் ... Read More
அடிப்படை தேவைகளுக்காக நடத்த பட்ட நாண்கு ஆண்டு கால போராட்டம், மனம் இறங்கி வந்த கோவை மாவட்ட ஆட்சியர். நெகிழ்ந்து நன்றி கூறிய ஊர்மக்கள்.
கோவை மாவட்டம் காரமடை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு சமூக நலத்துறை சார்பாக வழங்க பட்ட இடத்தில் வீடுகள் கட்டி வசிக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த ... Read More
சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பொது தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ... Read More
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான ஏவிசி கல்லூரியில் காப்பறையில் வைக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான ஏவிசி கல்லூரியில் காப்பறையில் வைக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் பூட்டி சீல் வைப்பு. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 300 வெப் கேமராக்கள் ... Read More
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்ட
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், ஏப்ரல் 20 (2024 )ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் ... Read More
திருவள்ளுவர் தொகுதிகளைச் சார்ந்த 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்களில் 14,23,285 வாக்காளர்கள் அதாவது 68.26 சதவீதம் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்
திருவள்ளூர் தனி தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மாதவரம், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்களில் 14,23,285 வாக்காளர்கள் அதாவது ... Read More
மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர் வாக்களிக்க முடியாததால் வாக்குசாவடி மையத்தில் வாக்குவாதம்
மயிலாடுதுறை தொகுதியில் வாக்களிக்க சென்னையில் இருந்து வந்த 85 வயது ஆன பிரபல 5ரூபாய் டாக்டர் வாக்கு நீக்கப்பட்டதால் அதிர்ச்சி. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி ... Read More
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, ... Read More
நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் வாக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி. ஜனநாயக கடமையை ஆற்ற வந்த தனக்கு மிகுந்த ... Read More
அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More
