BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

திருவள்ளூர் தனி தொகுதியில் 68.26 சதவிகித வகைகள் பதிவானது ..
அரசியல்

திருவள்ளூர் தனி தொகுதியில் 68.26 சதவிகித வகைகள் பதிவானது ..

  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் பேரில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதல் தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் 10,24,149 ஆன் ... Read More

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ... Read More

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
அரசியல்

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு
அரசியல்

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே கட்சியின் சார்பில் டாக்டர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளிலும் வேட்பாளர் பாரிவேந்தர் ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியுடன் தீவிர பிரச்சாரம் செய்தார். ... Read More

கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராணிபேட்டை

கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம்,கடந்த 17 நாட்களாக மகாபாரத சொற்பொழிவுகள் இரவு ஸ்ரீ முத்தியம்மன் தெரு கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான 18 நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக ... Read More

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.
அரசியல்

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.

வாகன ஓட்டிகள் வாக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு ... Read More

அரியலூரில் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது..
அரியலூர்

அரியலூரில் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள எலந்தங்குழி கிராமத்தில் செயல்ப ட்டு வரும் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது . ... Read More

தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ..போக்குவரத்து காவலர்கள் கடமையை செய்ய தவறுகிறார்.
மதுரை

தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ..போக்குவரத்து காவலர்கள் கடமையை செய்ய தவறுகிறார்.

மதுரையில் கோரிப்பாளையம் போக்குவரத்து காவலர்களால் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு போக்குவரத்து காவலர்கள் கடமையை செய்ய தவறுகிறார். அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய நிதி இல்லை என்றுகிறது நிதி ... Read More

இறுதி கட்ட பிரச்சாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகன் உதகை ஏடிசி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அரசியல்

இறுதி கட்ட பிரச்சாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகன் உதகை ஏடிசி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

  அப்போது பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றுவதே நோக்கம், தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணையிக்கப்படும், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும், தேயிலைக்கு அடுத்தப்படியாக மூலிகை விவசாயம் ... Read More

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை ... Read More