Category: மாவட்டச் செய்திகள்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்ட ... Read More
பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரதாக்கியதில் உயரிழந்தார்
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரின் தலையில் பெண்ணின் சகோதரன் தாக்கியதில் காவல் நிலைய வாசலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ... Read More
கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்
கடலூர் பாராளுமன்ற தொகுதி தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அவரது மகன் விஜயராஜ் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தே.மு. தி.க., வேட்பாளர் ... Read More
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ…
வனப்பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரியும் தீயினால் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து நாசம்... தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ... Read More
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அளிக்கப்படும் கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதை கண்டித்து சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மங்குடி பகுதியில் பழமையான மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இந்த ஆலயத்தில் சித்திரை ஒன்றாம் தேதி வருடப்பிறப்பு அன்று சுவாமிக்கு மண்டகப்படி எனப்படும் ... Read More
கோயில் யானை இடம் ஆசிர்வாதம் பெற்று மயிலாடுதுறை நகரில் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர்
நாடாளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்கள் வீதி வீதியாக திறந்த வாகனத்தில் ... Read More
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி சிறப்புரையாற்றினார்
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் விடியா திமுக அரசின் கையாளாகாத தனத்தையும் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என ... Read More
குஜராத் பட்டாலியன் படையினர் கொடைக்கானலில் கொடி அணிவகுப்பு.
கொடைக் கானலில் காவல்துறையினர் மற்றும் குஜராத்தை சேர்ந்த மத்திய காவல் படையினர் 100 க்கும் மேற்பட்டோர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினரும் சேர்ந்து நாயுடுபுரம் பகுதியில் இருந்து லேக் ஜங்ஷன், கொடைக்கானல் பேருந்து நிலையம், மூஞ்சிக்கல் ... Read More
நகராட்சியின் கழிவுநீர் விவசாய வயல்களுக்குள் பாய்ந்து நோய் தொற்றுகள் ஏற்படுவதாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் விவசாயிகள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நகராட்சி பகுதிகளின் கழிவுநீர்கள் செல்ல முறையான கான்கிரீட் வழித்தடமோ சுத்திகரிப்பு நிலையமோ சுத்திகரிப்பு இயந்திரங்களோ இல்லாமல் திருச்செங்கோடு நகரத்தில் இருந்து கூட்டப்பள்ளி ஏரி ... Read More
நீலகிரி மாவட்டம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய தேசிய வரைபடம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய தேசிய வரைபடம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு . இசை நடனம் கலைநிகழ்ச்சி உறுதி மொழி எடுத்துக் கொண்டு பொதுமக்கள் ஊர் தலைவர்கள் என் வாக்கு என் ... Read More
