Category: மாவட்டச் செய்திகள்
திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார்
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞர்கள் 140க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர்.... நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் ... Read More
200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஈரோடு மாவட்டத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதல்,கம்பம் நடுதல், குண்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் ... Read More
தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் சி பி எஸ் சி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் வழக்கம் போல் இடைவெளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் ... Read More
போச்சம்பள்ளி அருகே பழங்காலத்து குடுவை 5 கண்டெடுப்பு – சந்தனூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு கேட் வைக்க பள்ளம் எடுத்தபோது கிடைத்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமையப்பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு சுற்று சுவர் உள்ள நிலையில், அதற்கு கேட் அமைப்பதற்காக கடந்த 28.03.2024 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ... Read More
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், வளையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். வீதி ... Read More
குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல்நிலை தொட்டி மூலம் கிராம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் ... Read More
அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் கோவில் திருவிழாவில் மைக் செட்டில் பாடல் இசைக்கப்பட்டதை தடுத்து நிறுத்திய காவல்துறை
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் கோவில் திருவிழாவில் அதிகாலையில் மைக் செட்டில் பாடல் இசைக்கப்பட்டதை தடுத்து நிறுத்திய காவல்துறையைச் சார்ந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை ... Read More
மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்
தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் , மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று பாமக வேட்பாளர் வாக்குறுதி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தீவிர ... Read More
ஓமலூர் அருகே தேர்தலை புறக்கணித்து அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த ... Read More
