BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

இளம்பிள்ளை  உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்
முக்கியச் செய்திகள்

இளம்பிள்ளை உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

இளம்பிள்ளை அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் இளம்பிள்ளை அருகே சித்தர் கோவில் பகுதியில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை அலுவலர் ஜீவானந்தம் ... Read More

100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
மாவட்டச் செய்திகள்

100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.

100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்திய அரசு பள்ளி மாணவர்கள். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ... Read More

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாவட்டச் செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே பாலு அவர்கள் திருத்தணி தொகுதிக்கு பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ... Read More

 போடிநாயக்கனூர் திமுக சார்பில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்
அரசியல்

 போடிநாயக்கனூர் திமுக சார்பில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்

போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் 20வது ... Read More

உடல் உறுப்புகள் தானம் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை
மாவட்டச் செய்திகள்

உடல் உறுப்புகள் தானம் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை

உலக சிறுநீரக தினமாக மார்ச் 14ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது இதனை முன்னிட்டு இன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்த்து 10 ... Read More

ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
ஆன்மிகம்

ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் பழமையான விநாயகர் பகவதியம்மன் , முத்தாலம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரேநேரத்தில் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளான நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .பின்னர் இன்று ... Read More

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான  நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.
அரசியல்

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ... Read More

அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….
ஆன்மிகம்

அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….

ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கன்னிமா கருப்பண்ண சுவாமி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தனம் மற்றும் வர்ண வேலை திருப்பணிகள் செய்து திருக்குட நன்னீராட்டு ... Read More

நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்
ஆன்மிகம்

நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ... Read More

தீ விபத்து துப்புரவு பணியாளர் குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது.
இந்தியா

தீ விபத்து துப்புரவு பணியாளர் குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து காலனி, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (52 ). இவர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 10 :45 மணியளவில் ... Read More