Category: முக்கியச் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் மதுரையில் இருந்து சின்னமனூர் சென்ற தனியார் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்ததில் பத்துக்கு மேற்படபயணிகள் படுகாயம் காவல்துறையினர் விசாரணை.
மதுரை ஆரப்பாளையத்திலிருந்து வாடிப்பட்டி,பள்ளபட்டி,நிலக்கோட்டை,வத்தலக்குண்டு,தேனி வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சின்னமனூருக்கு சென்ற தனியார் பேருந்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் பலத்த சத்தத்துடன் மோதி, ... Read More
பேர்ணாம்பட். ரெட்டி மாங்குப்பம் பகுதியில தமிழக அரசுக்கு சொந்தமான கனிமவள பகுதியில் அனுமதியின்றி முரம்பு மண் கடத்தலில் கடத்த பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர்.
பேர்ணாம்பட்டு தாலூக்கா ராஜக்கல் கல்லேரி மலை அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான கனிமவளப் பகுதியில் ரெட்டிமாங்குப்பம் பகுதியை சார்ந்த சுப்பிரமணி அவரது மகன் நந்தகுமார் ஆகியோர்கள் அதிகாரிகளின் அனுமதி இன்றி முறம்பு மண்களை எடுத்து ... Read More
நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மணல் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அமாவாசை தினத்தன்று நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நகர மன்ற உறுப்பினர் ஜான் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.
திருவள்ளூர் நகர மன்ற மாதாந்திர கூட்டம் ஆர் மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் ... Read More
நான்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அநாதையாக சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என ராணிப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. ராணிப்பேட்டையில் ரூ.267 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதற்கான ... Read More
திரௌபதி முர்மு சென்னை வருகை.
பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ந்தேதிகூட்டணி கட்சியினரை சந்திக்க சென்னை வருகிறார். இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது. பா.ஜனதா-கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முபோட்டியிட ... Read More
போலீசாரை மிரள வைத்த காதல் மன்னன் காசி..!
ஆபாச வீடியோக்கள்.. நிர்வாண போட்டோக்கள்.. என போலீசாரை மிரள வைத்துள்ளான் கன்னியாகுமரியை சேர்ந்த காதல்மன்னன் காசி. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (26). பெண் டாக்டர் உட்பட ஏராளமான பெண்களுடன் ஃபேஸ்புக் மூலம் ... Read More
அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு.., ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.
நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் கொடுத்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வந்த தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் குழு தலைவர் ... Read More
முதன்மை மாநிலங்களில் தமிழ்நாடு தான் டாப்..
நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட ... Read More
ஓபிஎஸ் தரப்பு மனுவை விசாரிக்க மறுப்பு… வானகரத்தில் விறுவிறு பணி: பொதுக்குழு நடத்த தயாராகும் ஈபிஎஸ் டீம்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் நடைபெற உள்ளது. பொதுக்குழுவிற்குத் தடை விதிக்க கோரிய வழக்கை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், ... Read More
கும்பகோணம் அருகே அறிவியல் கண்காட்சியில் மரக்கன்றுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கி தொடங்கி வைத்தார்.
அறிவியல் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருப்பனந்தாள் கிராமப் பள்ளிகளுக்கு இடையே அறிவியல் கண்காட்சியும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் ... Read More
