Category: முக்கியச் செய்திகள்
நாமக்கல் லாரித்தொழில் நலிந்து வருகிறதா? ஒரு பார்வை.
டிரான்ஸ்போர்ட் சிட்டிகள் எனும் நாமக்கல் - திருச்செங்கோடு இரட்டை நகரங்கள் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்துவந்தன. ஆனால், நாளடைவில் மழை பொய்த்துப்போன காரணத்தால், விவசாயிகள் மாற்றுத் ... Read More
கும்பகோணம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி ஆய்வுக்கூட்டம்.
கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, கும்பகோணம், திருப்பானந்தாள், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வுக்கூட்டம் கும்பகோணம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் கல்வி மாவட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ... Read More
கும்பகோணம் அருகே மகள் திருமண அழைப்பிதழில் 900 குடும்பங்களின் பெயர்களையும் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மல்லபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக ரமேஷ் (வயது 53) உள்ளார். இரண்டாவது முறையாக சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த ஊராட்சியில் மல்லபுரம், கச்சுக்கட்டு, திருமலைராஜபுரம், ... Read More
ஒப்பந்த முறை ராணுவ ஆள் எடுப்பு அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம்!!
ஒன்றிய மோடி அரசு தற்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்துள்ள ஓய்வூதியம் இல்லாத, ஒப்பந்த முறையில் ராணுவத்திற்கான ஆள் எடுக்கும் திட்டமான அக்னிபாத் திட்டத்தை கண்டித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா அகில இந்திய அறைகூவலை ... Read More
திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் கிழிப்பு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனை தலையெடுத்தது காரணமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் அடுத்த மாதம் பதினொன்றாம் தேதி நடைபெறும் என தற்காலிக அவைத் தலைவர் ... Read More
சிவசேனா, தாக்கரே பெயர்களைப் பயன்படுத்தாமல் எவ்வளவு தூரம் செல்வீர்கள்?: உத்தவ் தாக்கரே சவால்.
சிவசேனா மற்றும் தாக்கரேவின் பெயர்களைப் பயன்படுத்தாமல் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். மகாராஷ்ட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் ... Read More
நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்டால் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லுபடி ஆகாது தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்.
பொதுக்குழு கூட்டம் முடிந்து தஞ்சை திரும்பிய ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேட்டியளித்த வைத்திலிங்கம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ... Read More
அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை எனவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கூட்டுத் தலைமை என்பது தான் எங்கள் அணியில் நிலைப்பாடு.
தஞ்சை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை எனவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கூட்டுத் தலைமை என்பது தான் எங்கள் அணியில் நிலைப்பாடு என பொதுக்குழு முடிந்து தஞ்சை திரும்பிய ... Read More
புதிய பாதை: ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் தொண்டர்களுக்கு சசிகலா திடீர் அழைப்பு!
அதிமுகவிற்குள் பிரச்சினைகள் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தனது புரட்சிப் பயணத்தை அறிவித்துள்ள சசிகலா, அதில் கலந்து கொள்ள வருமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அதிமுகவிற்குள் களேபரங்கள் வெடிக்கத் தொடங்கிய நிலையில், ... Read More
ஆந்திராவில் பிச்சைகாரர் ஒருவர் அரசு ஊழியராக மாறிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படாப்பட்டினம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தில் வசித்து வருபவர் அல்லகா கேதாரேஸ்வர ராவ் (55). கைத்தறி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த இவர் பி.எட் முடித்துவிட்டு ஆசிரியராக ... Read More
