Category: முக்கியச் செய்திகள்
செங்கம் அருகே பள்ளிப்பட்டு ஆலயத்தில் அமைந்துள்ள ஏழு சாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீசொக்கநாயகி சமேத சொக்கநாத சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், நாகதேவதை, வேடியப்பன், முனியப்பன் அம்சார் அம்மன் சப்த கன்னிகள் உள்ளிட்ட ஏழு ஆலயங்களுக்கு கும்பகோணத்தில் இருந்து ... Read More
திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் விடுதலை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை முயற்சி – அதிகாரிகள் பேச்சு வார்த்தை.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, நைஜீரியா , இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற செயலில் ஈடுபட்ட மற்றும் பாஸ்போர்ட் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சி 8வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் முகமது இப்ராஹிம் சுல்தான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 8 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜெய்லானி உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதில் திமுக வேட்பாளராக ஜெய்லானியின் சகோதர் முகமது இப்ராஹிம் ... Read More
தடையில்லா இணையத்தள வசதி திறனை மேம்படுத்தி பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் நுகர்வோர் நல சங்க தலைவர் வலியுறுத்தல்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பத்திரப்பதிவு துறை அரசு செயலாளர் ஜோதிநிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோருக்கு கும்பகோணம் நுகர்வோர் நல சங்கம் தலைவர் பாலாஜி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- ... Read More
உடுமலையில் தமமுகவின் 184வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை நகர பகுதிக்கு முகமது அப்சர் நினைவு அரங்கத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்வு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ,உடுமலை நகராட்சி 13-வது வார்டு உறுப்பினரான அப்துல் ... Read More
உடுமலை பூட்டியே கிடக்கும் நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிக்கப்படாததால் புதர் மண்டி அவலம்.
உடுமலை, நகராட்சி அண்ணா சிறுவர் பூங்கா, பயன்பாடில்லாமல் பூட்டியே கிடப்பதால், 'குடிமகன்களின்' பாராக மாறுகிறது.உடுமலை பார்க் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, அண்ணா சிறுவர் பூங்கா உள்ளது. பழமையான இந்த பூங்காவை பராமரிக்காமல் விட்டதால், புதர் ... Read More
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது பல வட்டங்களாக குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு கடை உள்ளது இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் ... Read More
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை மத்திய ... Read More
உயிருள்ளவரை ஓபிஎஸ்! உறுதியாகச் சொல்லும் அதிமுக மாவட்டச் செயலாளர்.
தர்மயுத்தத்தின் போது ஓ.பன்னீர் செல்வம் பக்கம் நின்றவர்கள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி நகர்ந்துவிட்ட நிலையில், உயிர் உள்ளவரை ஓ.பி.எஸ் பக்கம் தான் என உறுதியாகக் கூறுகிறார் அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர். அதிமுகவின் ... Read More
திட்டமிட்டபடி நாளை அதிமுக பொதுக்குழு ?! ஒபிஎஸ், இபிஎஸ் யாருக்கு தலைமை?
அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ம் தேதி நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி செய்துள்ளார். இதன் அடிப்படையில் ... Read More
