Category: முக்கியச் செய்திகள்
தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது.
தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் ... Read More
சர்வதேச யோகா தினத்தில் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மத்திய அமைச்சர் அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்பு.
எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் விரிவான ஏற்பாடு ... Read More
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் தனியார் கல்குவாரியானது அரசு அனுமதி வழங்கிய அளவினை தாண்டி 320 அடி வரை தோண்டி எடுத்து வருவதாகவும், மேலும் போர்வெல் மூலம் 100 அடி வரை குழிபறித்து வருவதாகவும் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து கற்களை வெடிக்கச் செய்யும் பொழுது வீடுகள் அனைத்தும் குலுங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி ... Read More
சர்வதேச யோகாசன தினத்தையொட்டி திருச்சியில் நீதிபதிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் பங்குபெற்ற யோகாசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், ... Read More
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து பாதுகாப்பு பணியில் ... Read More
உடுமலை அருகே உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தின விழாவை முன்னிட்டு விதைபந்து வீசி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக விதை பந்துகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா ஓட்டமடத்தில் உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாணவர்களின் தந்தையர்களைக் கௌரவிக்கும் வகையில் தந்தையர் தின விழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்குப் பள்ளியின் நிறுவனர் பி. ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் N.K.S.பரக்கத்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சி விரிவாக்க துறை மாநில ஒருங்கிணைப்பாளர் S.செய்யது இப்ராகிம், SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ... Read More
தஞ்சையில் மேலும் ஒரு டிரான்ஸ்போர்ட் மோசடி. 600 க்கும் மேற்பட்டவர்களிடம் 1,000 கோடி மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி, இதனையடுத்து ராஹத் டிரன்ஸ்போட் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது பரீனா டிராவல்ஸ் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ... Read More
அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு!! அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இதனை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல ... Read More
ஈபிஎஸ்க்கு பகிரங்க கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ்!- அடுத்து நடப்பது என்ன?
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு தேதியைத் தள்ளி வைக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு காரசாரமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதிமுகவில் ... Read More
