BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

`டிஜிபியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை; பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வேண்டும்’- உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு.
முக்கியச் செய்திகள்

`டிஜிபியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை; பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வேண்டும்’- உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு.

சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள ... Read More

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டத் திட்டமா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓப்பன் டாக்.
முக்கியச் செய்திகள்

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டத் திட்டமா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓப்பன் டாக்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டத் திட்டமா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.   சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள் மற்றும் ... Read More

4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கையால் கொந்தளிக்கும் காங்கிரஸ்.
முக்கியச் செய்திகள்

4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கையால் கொந்தளிக்கும் காங்கிரஸ்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் இன்று நான்காவது கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நான்காவது நாளாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ... Read More

சிவகங்கை மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.

சிவகங்கை மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய மாணவர்கள் மாணவர்கள் 8940 மாணவிகள் 8724 மொத்தம் 17664 தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் 8110 மாணவிகள் 8427 மொத்தம் 16537 மாணவர்கள் 90.72 ... Read More

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நடைபெற்ற அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் பொதுக்கூட்டம்.
முக்கியச் செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நடைபெற்ற அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் பொதுக்கூட்டம்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நடைபெற்ற அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என முதல்வருக்கு அகில இந்திய நாடார் வாழ்வுரிமை நிறுவன ... Read More

ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பரவலான ... Read More

அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் திறமையான, பயிற்சி பெற்ற, தகுதியான அக்னி வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனம் பணி வாய்ப்பு வழங்கும் என்று மகிந்திரா அன்ட்மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள்

அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் திறமையான, பயிற்சி பெற்ற, தகுதியான அக்னி வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனம் பணி வாய்ப்பு வழங்கும் என்று மகிந்திரா அன்ட்மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் திறமையான, பயிற்சி பெற்ற, தகுதியான அக்னி வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனம் பணி வாய்ப்பு வழங்கும் என்று மகிந்திரா அன்ட்மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.   ... Read More

அதிர்ச்சி  25 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி பெற்றோர்களே உஷார்.
முக்கியச் செய்திகள்

அதிர்ச்சி 25 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி பெற்றோர்களே உஷார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295 பேர், செங்கல்பட்டில் 122 பேர், ... Read More

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி ஆணையர் திடீர் உத்தரவு.
முக்கியச் செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி ஆணையர் திடீர் உத்தரவு.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, தங்களது வீடுகளிலேயே, தங்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் முழு தகவல்களையும் தனியார் மருத்துவமனைகள் சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ... Read More

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வலுக்கும் அக்னிபாத் போராட்டம்.
முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வலுக்கும் அக்னிபாத் போராட்டம்.

நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புக்கள் கிளம்பி வருகின்றன. வட மாநிலங்களில்  இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். இருவர் தற்கொலை செய்துள்ளனர். வன்முறைகளும், போராட்டஙகளும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து தமிழமத்தில் சென்னையிலும் ... Read More