Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
மா மரத்தின் வெட்டப்பட்ட கிளையிலிருந்து கொத்துக்கொத்தாய் காய்த்த மாங்காய்கள் பொதுமக்கள் வியப்பு: உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சவுண்டம்மாள் இவர் தனது வீட்டு வளாகத்தில் சிவன் கோயில் அமைத்து வழிபாடு செய்து ... Read More
மாவட்ட செய்திகள்
மலையாண்டிபட்டினம் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா: உடுமலை அருகே உள்ள குரல்குட்டை மலையாண்டிபட்டினம் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் பதினோராம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3ஆம் தேதி நோன்பு சாட்டப்பட்டு ... Read More
குற்றம்
கட்டிப்போட்டு மாணவி பாலியல் வன்கொடுமை: 8-ம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்! சென்னையில் 8-ம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேடு ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டதை ... Read More
மாவட்ட செய்திகள்
கொன்று கூவத்தில் வீசிவிடுவேன்'- ரூ.2 கோடி மோசடி செய்த ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மிரட்டல்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 2 கோடி ரூபாய் மோசடி, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள்அவதிபட்டு வருகின்றனர். சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு 4 மருத்துவர்கள் உள்ளிட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
ஒவ்வொரு தவணைக்கும் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்!: மோடி வீடு கட்டும் திட்டத்தால் உயிரை மாய்த்த வாலிபர்: பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் அரசு ஊழியர் லஞ்சம் கேட்டதால் வாலிபர் தற்கொலை செய்து ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை மூணாறு சாலையில் இரவில் குட்டிகளுடன் யானைகள் முகாம்! வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் குடிநீருக்காக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் ... Read More
அரசியல்
ஏன் இப்படி பண்ணுகிறீர்கள்; உண்மையிலேயே மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கா? முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி: மாநகராட்சி, நகராட்சிகள் தங்கள் மன்றத் தீர்மானங்களின் வழியே ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்திக்கொள்ளும் சட்டமுன்வடிவை தமிழக அரசு ... Read More
ஆன்மிகம்
கொடியேற்றத்துடன் தொடங்கியது தருமபுர ஆதீனத்தில் குருமுதல்வர் பெருவிழா! தமிழகத்தை பரபரப்பாக்கிய தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசம், பல்லக்கில் ஆதீனகர்த்தர் என்கிற விவகாரத்தை கிளப்பிய தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை ... Read More




